மருத்துவமனைகளில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகை: 1.75 லட்சம் படுக்கைகள் – மருந்துகள் தயாராக இருப்பதாக அமைச்சர் தகவல்…

சென்னை: இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒத்திகை நிகழ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும்  “1.75 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதாகவும், 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகளும் -தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். சீனா, ஜப்பான் உள்பட பல்வேறு உலக நாடுகளில் அதிகரித்து வரும் உருமாறிய  பிஎஃப் 7 கொரோனா தொற்று. இந்தியாவிலும் சிலருக்கு பரவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.