வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனியுடன் கடும் பனிப் பொழிவு நீடிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி : தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனியுடன் கடும் பனிப் பொழிவு நீடிக்கும். அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, மிசோரத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பனிப்பொழிவு வீசும் மற்றும் டெல்லி, சண்டிகர், வட ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு உ.பி., அரியானாவில் இன்று கடுங்குளிர் நிலவும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.