வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம்…

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 9 இடங்களில் இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசி என்று உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில்  சொர்க்க வாசல் திறந்து பக்தர்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்வது காலங்காலமாக நடைபெற்று வரம் நிகழ்வாகும். அன்றைய தினம் சொர்க்கவாசல் வழியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.