சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டு 12% விபத்துகள் குறைப்பு: ஆணையர் கபில் குமார்

சென்னை: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டு 12% விபத்துகள் மற்றும் மரணங்கள் குறைந்துள்ளது என சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையின் தீவிர நடவடிக்கையினால், 10% வழக்குகள் பதிவு அதிகமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.