ஆளுநர் மாளிகை விளக்கம் என வெளியாகும் தகவல் பொய்! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆளுநரை உரை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் என வெளியாகும் தகவல் பொய் என தமிழ்நாடு அரசு விளக்கம் தெமரிவித்து உள்ளது.  “சில பத்திகளை தவிர்த்து வாசியுங்கள் என ஆளுநருக்கு அரசு கூறியதாக பரவும் தகவல்கள் பொய்யானது என கூறியுள்ளது. 2023ம் ஆண்டின்  முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும்,  ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.