கன்னியாகுமரியில் சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

கன்னியாகுமரி: பூதப்பாண்டியில் இருந்து தாழாக்குடிக்கு வேனில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பூதப்பாண்டியை சேர்ந்த உலகம்மாள் (65), உமா (50) ஆகியோர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.