பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் மாடு முட்டியதில் படுகாயம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் சஞ்சய் (16) மாடு முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளார். பலத்த காயம் அடைந்த கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.