காவல்துறை அதிகாரியை செருப்பால் தாக்கிய பாஜக பெண் தலைவர்.. 9 பேர் மீது வழக்குபதிவு.!

மத்தியப் பிரதேசத்தில் பாஜக பெண் தலைவர் ஒருவர் காவல்துறை அதிகாரியை செருப்பால் தாக்கியுள்ளார்.

சத்னா மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினரும், வருவாய்துறையினரும் அங்கு சோதனை நடத்தச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த நகராட்சித் தலைவரான சாதனா படேல் என்பவர் காவல் துறையினரின் விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் கட்சியினர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சாதனாவும் தனது செருப்பினால் காவல்துறை அதிகாரி ஒருவரை சாதனா தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.