நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் அறிக்கை வழங்கப்படுமாயின் நடவடிக்கை

நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி மைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அறிக்கை வழங்க்கடுமாயின் அதனை நீதி சேவை ஆணைக்குழுவிடம் சமர்பித்து பதிலை பெற்று தருவதாக அமைச்சர் கூறினார்.

நீதவான் ஒருவர் ஒரு தரப்புக்கு ரூபா 10000 பெறுமதியான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு பணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.