சீனாவில் கோவிட் டெஸ்ட் கருவி தயாரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

சீனாவின் சாங்கிங் நகரில் கோவிட் பரிசோதனைக் கருவிகள் தயாரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

கோவிட் சோதனையில் தங்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி நிறுவனத்திற்கு எதிராக  அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீசாருடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மோதியதால் வன்முறை தலைவிரித்தாடியது.

பரிசோதனைக்காக குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருந்த கண்ணாடிக் குப்பிகளை தொழிலாளர்கள் உடைத்து நொறுக்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.