அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்.. தமிழ்நாடு அரசு விரைவில் முக்கிய உத்தரவு..!

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜன. 23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், இது தொடர்பாக அரசு விரைவில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.