கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க உத்தரவிட கோரி வழக்கு!

மதுரை: தென்மாவட்ட கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகம் முழுவதும்  உள்ள கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் அமைக்க  மனுவில் கேட்கவில்லை என  கேள்வி எழுப்பினர். மதுரை கே.கே. நகரை சேர்ந்த பொழிலன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ”தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. கடந்த ஆண்டுகளை காட்டிலும் கூடுதல் சதவீதமாக பெண்கள் உயர்கல்வி பயின்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.