கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைப்பு

சென்னை: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. ஊழியர்கள் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.