கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் பழைய குற்றால அருவியில் மக்கள் குளிக்க தடை..!!

தென்காசி: கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் பழைய குற்றால அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்கனவே பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.