டெல்லி விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் 2 பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்.

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருந்த 2 பயணிகளின் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கிவிடப்பட்டனர். டெல்லி விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எரிய ஒரு ஆண் பயணி விமானத்தின் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது இதையடுத்து அந்த பயணிக்கும் உளியார்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணியையும் அவருடன் வந்திருந்த நபரையும் விமானத்தில் இருந்து கிளே இறக்கி விசாரணை நடத்தினர். பின்னர் அவர் எழுத்துப்பூர்வமாக அந்த பெண் ஊழியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இருப்பினும் அவர் இருவரும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கபடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.