பாஜக இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: பாஜக இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 26 வயதான இவர், பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக சொல்லி, அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது. பிறகு ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம்.. இதனால், கலங்கி போன அந்த சிறுமி, வினோத்திடம் இதை பற்றி கேட்டதற்கு, அவருக்கு கொலை மிரட்டல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.