தி.மலை செய்யாறு அருகே ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார். தொழிலதிபர் ராமச்சந்திரனை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரனின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் தொலைபேசியில் ரூ.50 லட்சம் கேட்டு மர்ம கும்பல் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.