டெல்லி: வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக இந்த வாரம் (28ந்தேதி) சனிக்கிழமை முதல் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகியது. வரும் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பணியாளர் சம்மேளளம் அறிவித்து உள்ளார். வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வாரத்தில் 5 நாட்கள் வேலையை அறிமுகப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல அம்சங்களை கோரி வருகிற ஜனவரி […]