இலங்கை மின்சார சபைக்கு ஒன்லைன் மூலம் கொடுப்பனவு……

இணைய வழி Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.