\"வேட்பாளரான என்னையே பூத்துக்குள் விடல.. பாஜக குண்டர்கள் அராஜகம்\".. பூபேஷ் பாகேல் பரபர புகார்!

ராய்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபேஷ் பாகேல், தன்னை வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் லோக்சபா தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 முதற்கட்டத் தேர்தலில் ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 26
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.