காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கும்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கையில் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோணமலையில் இருந்து 380 கீ. மீ. தொலைவில் வீசும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் வெளியாகியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.