வழக்கறிஞர் கவுரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு!

சென்னை: வழக்கறிஞர்  விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.   உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எட்டு பேரை பரிந்துரை செய்த நிலையில், 5 பேரை மத்தியஅரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையில்  கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.