ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடத்தப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த (ஜனவரி) மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான நேரமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4-ஆம் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.