எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்…

தஞ்சாவூர்: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளும் இடையே நடைபெற்ற போரில், விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.