சென்னை: தேர்தல் நேரத்தில் அவதூறு, பொய் புகார்களை பரப்புவதே ஓபிஎஸ் தரப்பின் வேலையாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. பணம் தந்து பதவி வாங்கலாம் என்ற நோக்கம் யாருக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் எடப்பாடி தரப்பு கூறியுள்ளது.