நீலகிரி மாவட்டத்தில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கவில்லை எனக்கூறி ரூ.500 அபராதம் வசூலித்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூன் 10ல் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் சேகர், கோவையில் இருந்து அரசு பேருந்தில் உதகை சென்றுள்ளார். டிக்கெட் பரிசோதகரின் சோதனையில் சேகர் தனது டிக்கெட்டை பையில் தேடி எடுக்க தாமதம் ஆகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.