ரூ.6.40 லட்சம் கோடியில் 470 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா!

டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து மொத்தம் 470 அகலமான மற்றும் குறுகிய  விமானங்களை வாங்குவதாகக் அறிவித்து உள்ளது. மேலும் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.40 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.