அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார் ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அகமதாபாத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார்.

இரு பிரதமர்களும் டாஸ் போடும் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தபின், வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை செல்கிறார்.

முன்னதாக, அகமதாபாத் வந்த அந்தோணி அல்பனீஸ் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். ராஜ்பவனில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.