பங்குனி மாத பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,. பிரசித்தி பெற்ற இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.