கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகள் பாதிப்பு

கனமழை காரணமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – என்.சி.ஆர் பகுதியில் நில வும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அண்டை மாநில விமான நிலையங் களுக்கு திருப்பி விடப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பல விமானங்கள் வந்து சேராததால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் பயணிகளின் விமான நிலையைத்தின் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.