மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 3ம் தேதி வரை நீட்டித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனது மனைவி உடல்நலமில்லாமல் இருப்பதால் ஜாமினில் விட வேண்டுமென கூறியிருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை கலைத்து விடுவார் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.