சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டுமானக் கழிவுகள்,சுவரொட்டிகள் ஒட்டியவர்களிடம் அபராதம் வசூலிப்பு…

சென்னை: சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருவரதாக சென்னை  மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21,19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.