மோடி பெயர் குறித்து அவதூறு: ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்…

சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த்து உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து ராகுலுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. 2019ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பிரதமர் மோடியை சுட்டிக்காட்டி பேசி வந்தார்.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.