பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான கால நீட்டிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மொழிப்பாடத்துடன் துவங்கும் பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.