மும்பை – கோவா நெடுஞ்சாலை பணி டிசம்பரில் முடிவடையும்

தானே: மகாராஷ்டிர மாநிலத்தில் பலஸ்பே – இந்துப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வேறு சில வழித்தடங்களுக்கு பன்வேலில் நேற்று நடைபெற்ற ‘பூமி பூஜை’யில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது.

மோர்பே – கரஞ்சடே சாலை ரூ.13,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது, ஜவஹர்லால் நேரு துறைமுகம் வழியாகச் செல்லும் மும்பை, டெல்லி இடையேயான தூரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.