“ஆணையம் கேட்டுக்கொண்டதால் தான் கால நீட்டிப்பு”… 10.5 % வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழக அரசு அமைத்த ஆணையத்தின் காலக்கெடு ஏப்ரல் 11ம் தேதி முடிவடைந்த நிலையில் ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு இந்த வாரம் ஆணையிட்டிருக்கிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.