அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் தொடங்கும்…62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிப்பு…!

இமயமலையில் உள்ள அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் 62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால் டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் திறக்கப்படும்.

இது ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் பதிவு இன்று ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரைக்கான செயலியை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.