ஜார்ஜ்டவுன்: கயானாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமர் மார்க் பிலிப்சை நேரில் சந்தித்தார்.
இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: வர்த்தகம், பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கயானாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா ஒரு பங்குதாரராக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement