A case against the person who threatened to kill Rahul | ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

லக்னே: காங். முன்னாள் எம்.பி., ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த உ.பி.,யைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து லக்னோ போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச்.25-ம் தேதி போனில் பேசிய மர்ம நபர் காங். முன்னாள் எம்.பி., ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உரிய விசாரணை நடத்தியதில், அந்த நபர் கோராக்பூரைச் சேர்ந்த மனோஜ்ராய் என்பது தெரியவந்ததது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.