உச்சநீதிமன்றத்தில் பேனா நினைவுச் சின்னத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு

டில்லி பேனா சின்னம் அமைக்கத் தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்குப் பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.