இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் : விரைவில் உலக மல்யுத்த அமைப்பு ஆலோசனை

டில்லி இந்தியாவில்  போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக உலக மல்யுத்த அமைப்பு அறிவித்துள்ளது பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்றனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.