துரைமுருகனை நெருங்கும் இடி; வாரணாசியில் மோடிக்கு எதிராக ஸ்டாலின் பிரச்சாரம்! டெல்லி திகுதிகு

மணல் கொள்ளை தொடர்பாக வழக்கை வேகப்படுத்தி இருக்கிறது அமலாக்கத்துறை. ஆகவே, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இடி 9 மணிநேரம் விசாரணை நடத்தி இருக்கிறது. முறைப்படி மணல் கொள்ளை தொடர்பான ஆவணங்கள், முறைகேடு தொடர்பான ஆவணங்களை இந்த விசாரணையின் போது 5 ஆட்சியர்களும் அளித்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால், இந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.