உலக அளவில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக உயிர்களை பலி வாங்கிய மிகவும் மோசமான விபத்து ஒடிசா ரயில் விபத்து..!

உலக அளவில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக உயிர்களை பலி வாங்கிய மிகவும் மோசமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரலையின் காரணமாக இலங்கையில் குயின் ஆப் டிரெயின் ரயில் கவிழ்ந்த கோர விபத்தில் ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர்.

இதன் பிறகு உலக அளவில் அதிக உயிர்களை பலி வாங்கிய விபத்தாக ஒடிசா ரயில் விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்ததாகவும், 650க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.