Odisha Train Accident: இருக்கையை மாற்றிக் கொண்டதால் உயிர் தப்பிய தந்தை – மகள்!

விதி வலியது என்பார்கள்… அல்லது இறைவன் போட்ட கணக்கு ஒரு போதும் தப்பாது என்பார்கள்.. இதை எல்லாம் உறுதிபடுத்தும் வகையில், கோராமாண்டல் ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தந்தை – மகள்  உயிர் தப்பியதை கூறலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.