931 – பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர் போலோ விளையாடும் போது இறந்தார்.
1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்
1882: ஹென்றி டபிள்யூ சீலி மின்சார ஐயர்ன் பாக்சுக்கு காப்புரிமை பெற்ற நாள் இது.
1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
1946: தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA) நிறுவப்பட்ட நாள் இன்று.
1981 – பீகார் ரயில் விபத்து: இந்தியாவில் ரயில் ஒன்று பாக்மதி ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டு வீழுந்ததில் 268 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காணாமல் போயினர்.
1984 – இந்திய இராணுவத்தினர் அமிர்தரஸ் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவின் பிறந்தநாள். (06.06.1988)