கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு – மோடி பற்றவைத்த நெருப்பும் பின்னணியும்!

பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சிசெய்த பிரதமர் மோடி, தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல், மதரீதியிலான வெறுப்புப்பேச்சின் மூலமாகவே ஜெயிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சாடுகிறார்கள் எதிர்க்கட்சினர். மோடி ஆகவேதான், முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் நிறைந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 2019 மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸும், ஒரு … Read more

What to watch on Theatre & OTT: ரத்னம், ஒரு நொடி, Abigail; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரத்னம் (தமிழ்) ரத்னம் நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’. இப்படத்தில் பிரியா பவானிசங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச் பிலீம்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு நொடி (தமிழ்) ஒரு நொடி (தமிழ்) மணிவர்மன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், தமன் குமார், வேல … Read more

புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதா?! – பட்டியலின மக்களின் புகாரும் விசாரணையும்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், 270 மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும், அதேபோல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் பத்து குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் குடி தண்ணீர் வினியோகம் செய்யும் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை குடித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த … Read more

ஒன் பை டூ: தேர்தல் பத்திர திட்டத்தை ஆதரிக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து?

ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சி.பி.எம் “ஆட்சி அதிகாரம் கொடுத்த ஆணவத்தின் உச்சத்தில் சொல்லப்பட்ட கருத்து இது. அடிப்படையில் ‘ஒரு கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர், அந்தக் கட்சிக்கு எங்கிருந்து, யாரிடமிருந்து, எவ்வளவு பணம் வந்தது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே, எந்தச் சட்டத்தையுமே மதிப்பது கிடையாது. அதனால்தான், பிரதமர் மோடியே, ‘தேர்தல் பத்திரத் திட்டம் என்னுடைய … Read more

“மோடி உங்கள் கவனத்தை திசைதிருப்ப மேடையில் அழுவார்…" – ராகுல் காந்தி

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, இந்தியாவின் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் ஊடுருவல் காரர்கள், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள், இந்துக்களின் சொத்துகளை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு கொடுக்க விரும்புகிறது. பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். ராகுல் காந்தி – மோடி இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் காங்கிரஸ் … Read more

Spider Man, Spider Woman உடை அணிந்து பைக் ஸ்டன்ட்; வைரலான வீடியோ… யூடியூபர்கள் கைது!

சமீபகாலமாக பிரபலமாகவேண்டும் என்ற நோக்கத்தோடு, முகம் சுளிக்கும் பொதுமக்கள், பாதிக்கப்படும் பயணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள், மீறப்படும் சட்டம் ஒழுங்கு போன்ற எதைப் பற்றியும் கவலையில்லாமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வித்தியாசமாக ஏதோ ஒன்றை செய்து வருகின்றனர். சில விஷயங்களுக்கு தக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆதித்யா, அஞ்சலி இந்த நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியின் துவாரகாவில், பைக்கில் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் வேடமிட்டு ஸ்டண்ட் செய்த வீடியோ ஒன்று 9 … Read more

`கேரளாவில் பா.ஜ.க-வுக்கு பூஜ்ஜியம் தான் மிஞ்சும்!' – முதல்வர் பினராயி விஜயன் கிண்டல்

கேரள மாநிலத்தின் 20 தொகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோதே முக்கிய பிரமுகர்களும், வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தனர். கண்ணூர் மாவட்டம் தலசேரி தாலுகாவில் பினராயி பகுதியில் உள்ள ஆர்.சி அமலா ஸ்கூலில் தனது வாக்கை பதிவு செய்தார் முதல்வர் பினராயி விஜயன். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரளாவில் 10 சீட் கிடைக்கும் என பிரதமர் சொல்கிறார். அதில் பூஜ்ஜியம் வேண்டுமானால் கிடைக்கும், பூஜ்ஜியத்துக்கு முன்னால் உள்ள அந்த … Read more

திருப்பூர்: மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்த விவகாரம் – ஆசிரியை இருவர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இளமதி ஈஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்தார். மாணவிகள் இந்நிலையில், இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் தலித் மாணவிகள் இருவரை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்திப்பதாகவும், இதற்கு அறிவியல் ஆசிரியை சித்ராவும் உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள் … Read more

நைஜீரியா: கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலை… 118 கைதிகள் தப்பி ஓட்டம்! – தேடுதல் வேட்டை தீவிரம்

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாக்கு அருகே உள்ள சுலேஜாவில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால், அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 118 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், நைஜீரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் அடமு துசா வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவிலும் பல மணி நேரம் கனமழை பெய்தது. நைஜீரியா சிறை இதனால் நைஜர் மாநிலத்தின் சுலேஜா நகரில் உள்ள சிறைச்சாலையின் பாதுகாப்பு … Read more

`NOTA-க்கு அதிக வாக்குகள் விழுந்தால் என்ன நடக்கும்?' – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஒவ்வொரு தேர்தலின்போதும் `நோட்டா (NOTA)’ என்ற வார்த்தை அனைவர் மத்தியிலும் உலாவரும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசிப் பொத்தானாக அமைந்திருக்கும் இந்த NOTA-வின் விரிவாக்கம் `None of The Above’. அதாவது, EVM-ல் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு செலுத்த விருப்பமில்லை என்பதையும் ஒரு வாக்காகப் பதிவு செய்ய நோட்டா பொத்தான் வைக்கப்பட்டிருக்கும். இது முதல்முறையாக 2013-ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சேர்க்கப்பட்டது. NOTA – நோட்டா அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற … Read more