விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட 35 வயது காவலர்; திருமணமாகாத விரக்தி காரணமா?!
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த வடகரை பாபா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (35). இவர், கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 1.2.2023-ம் தேதி மயங்கிய நிலையில் சதீஷ் கிடப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது காவலர் சதீஷ், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த நிலையில், சதீஷின் சடலத்தை … Read more