“பேயை நம்பினோர் கைவிடப்படார்னு சுந்தர்.சி சார் சொன்னார்!'' – சதீஷ் ஜாலி!
மேடை நாடகம் தொடங்கி, தமிழ் சினிமா வரை தமிழக மக்களுக்குப் பரிட்சயமானவர், சதீஷ். காமெடி நடிகராக இருந்தவர், கடந்த வருடம், `நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்தார். தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். தற்போது, `கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், அவருடன் ஸ்மால் சாட் ! `கான்ஜூரிங் கண்ணப்பன்’ கதை கேட்டவுடன் என்ன தோணுச்சு? “எனக்கு பேய்ப் படங்கள்னா எப்போவும் பிடிக்கும். தமிழ் மட்டுமல்ல எந்த மொழியா இருந்தாலும் பேய்ப் படம்னா தியேட்டருக்குப் … Read more