திரிணாமூல் பிரமுகர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி வெளிநாடு செல்ல முயற்சி.. தடுத்து நிறுத்திய அமலாக்கத்துறையினர்

திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவரும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா துபாய் செல்ல முயன்ற போது விமானநிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அபிஷேக்கும் ருஜிராவும் வெளிநாடு செல்லத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை மீறிய செயல் இது என்று அபிஷேக் தெரிவித்தார்.

ஊழல் பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் வரும் 8ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் ருஜீராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.