ராஜஸ்தான் முதல்வர் தொடங்கி வைத்த ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர் திட்டம்

ஜெய்ப்பூர் ஏழைகளுக்கு ரூ. 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்துள்ளார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். அவர் சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.