என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்

நெய்வேலி நெய்வேலியில் உள்ள என் எல் சி நிறுவனத்தின்  ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நி|றுத்த அறிவிப்பை அளித்துள்ளனர்.  நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 25-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிக்கை வழங்கப்பட்டிருந்தது. இது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் 22, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.