மத்திய அரசு கருணாநிதி நினைவு பேனா சின்னத்துக்கு அனுமதி

சென்னை மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் கருணாநிதி நினைவு பேனா சின்னத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. ஒருபுறம் இப்பணிகள் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்குப் பிரமாண்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.